மனிதன் இவ்வாறு செய்யும் வேலைகளில் குறைகள் இருக்கும் என்பதற்காக தான் தானியங்கி வானிலை நிறுவனங்கள் அதை நிவர்த்தி செய்ய இருக்கின்றன. எங்கள் கிராமத்திற்கு அது அவசியம் ஒன்று தேவை. அதோடு அவை கொடுக்கும் தகவலை இணையத்தில் தானாகவே பதியும் வசதியும் தேவை.
நன்றி