
ஊரில் இந்தியன் வங்கி இருப்பது ஊர் மக்களுக்கு மிக பெரும் வசதியாகும். இந்தியன் வங்கிக்கு எமது நன்றிகள்.
அதே போல் தன்னியங்கி காசாளர் இயந்திரம் (ATM Machine) இருப்பின் அனைவருக்கும் மிகவும் வசதி. இந்த வசதிக்காக பட்டுகோட்டை அல்லது மதுக்கூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் தன்னியங்கி காசாளர் இயந்திரத்தை படிக்காதவர் அல்லது உடல் ஊனமுற்றோர் கூட உபயோகிக்கும் முறை இருப்பின் அதுவே கிராமத்தின் மிக பெரிய வரபிரசாதம்.
இது காசாங்காடு கிராமம் மட்டுமன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.